Monday, May 24, 2021

 கோவிட்- 19


கிழக்கே பிறந்தாய்
திசை எங்கும் விரைந்தாய்
கோரமாய் வந்தாய்
வினோதக் காட்சி தந்தாய்
உலக வாழ் மக்களை
உதிரம் உறைய வைத்தாய்
ஊரடங்கு உரைக்க வைத்தாய்
மானிடன் அளாவதை குறைத்தாய்
ஊரே அடக்கி வைத்தாய்
அமைதியை எங்கும்
உலாவ செய்தாய்
சிரித்துப் பேசி மகிழ்ந்த
குதுகலமாய் விளையாடிய
கூட்டம் எங்கே
இறைவா ........
ஏன் ... ?
கொரோனா
ஆம்
அதுதான் பதில்...
ஆக்கம்,
‎சும சாமி
‎27042020