Thursday, December 29, 2022

அச்சுயில் ஒரு பதிவு....




 
 18.12.2022 வெளியிடு கண்டது.... ஓர் அங்கிகாரம். 

இடம்                         :     நேதாஜி மண்டபம், மஇகா தேசிய வளாகம், 
சிறப்பு வருகை    :     மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள்
                        மஇகாவின் தேசிய துணைத் தலைவர்

என் எழுத்துத்  துறையில் முதல் அச்சுப் பதிப்பில் கிடைத்த ஓர் அங்கிகாரம்..... 
நன்றி......பா. இராமு அறக்கட்டளை குழுவினர்க்கு.
தமிழ் இலக்கியக் காப்பகம், மலேசியா.